இந்த கண் ஒளி பெறும் பயிற்சியில் கலந்து கொள்வதால் பெறக்கூடிய பயன்கள் கண்ணிற்கு முறையான பயிற்சி மூலம் கண் ஒளி பெறச் செய்வது எதிர்காலத்தில் வரக்கூடிய கண் நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்வது அப்படி கண்ணில் பிரச்சனை வந்தவர்களுக்கு நபர்களுக்கு எப்படி இயற்கை மூலம் சரி செய்வது என்றும் இதற்கு உறுதுணையான கல்லீரலை எப்படி நம் பாதுகாக்க வேண்டும் என்று கல்லீரல் கவசம் மூலம் உயிர்ப்புடன் இருக்கச் செய்வதும் மற்றும் கண் மற்றும் அல்லாமல் நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்த பல அரிய தகவல்களையும் பெற்று காரிய காரணங்களுடன் வாழ்வது எப்படி என்பதையும் செம்மையாக தங்கள் அனைவரும் கற்றுக் கொள்ள இந்த வகுப்பு ஒரு அறிய வாய்ப்பாக தங்களுக்கு அமையும் என்பது திண்ணம் நன்றி இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி